Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

18 July 2012

வருகைக்கு நன்றி....

|5 comments

சில தவிற்க்க இயலாத காரணங்களால் இந்த தளத்தில் புத்தகப் பதிவேற்றம் நிரந்திரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் என்னை நம்பி வரும் வாசகர்களுக்காக புத்தகங்களை கீழ்கண்ட தளத்திலிருந்து பதிவிறக்கிகொள்ளலாம்.

ARRKAY

TECHRENU

CLEANINDIANS



 அடுத்த பதிவு விரைவில்....




20 April 2009

ரேட் ஏறிடுச்சுங்க...

|3 comments
தலைப்பை பார்த்ததும் எதோ நான் வாங்கிய ஷேர் விலையோ அல்லது இடத்தின் விலையோ ஏறிடுச்சுன்னு நினக்கவேண்டாம். நான் சொல்ல வந்தது என் பிளாக்கின் ரேட்டை பற்றி. சில நாட்களுக்கு முன்பு பிளாக்கின் மதிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

அதில் என் பிளாகின் மதிப்பு $564.54 ஆக இருந்தது. அடுத்தடுத்த என் பதிவால் உங்களின் வருகை அதிகரித்து தற்போது என் பிளாகின் மதிப்பு $1129.08 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கண்டிப்பாக நீங்கள் மட்டுமே. உங்களுக்கு கோடானகோடி நன்றிகள். அப்படி இப்படி மொதல்ல காப்பிஅடிக்க ஆரம்பிச்சு இப்ப சொந்தமாக எழுத ஆரம்பிச்சாச்சு இந்த பதிவு என்னோட 100வது பதிவு.

உங்கள் பிளாகின் மதிப்பை அறிய கிளிக்குங்கள். அதெல்லாம் சரி யாராவது வாங்க யாராவது இருக்கீங்களா??? தள்ளுபடியும் உண்டு. புரோக்கர் கமிஷனும் உண்டு. Recession வந்து ரேட் எல்லாம் குறைய வாய்பே இல்லங்க. சீக்கிரம் வாங்கிகோங்க இல்ல இன்னும் ரேட் ஏறும்.

13 June 2008

வலைப்பூ கற்றுக் கொடுத்த பாடம்...

|0 comments
நண்பர் பி.கே.பி. அவர்கள் கடந்த பதிவில் கூரியதுபோல் நானும் சிவில் மாணவன் தான். என்ணைப்போன்று பலரும் பல விதமான வலைப்பூக்களை உருவக்கி கொண்டிருக்கலாம். நான் இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்துள்ளாதால் பல விதமான தொழில்நுட்பத்தையும், பல நுனுக்கங்களையும், கற்றுக்கொள்ள ஆறம்பித்துள்ளேன். நண்பர் பி.கே.பி. அவர்களும் என்ணை உற்ச்சாகப்படுத்தியுள்ளார். இதுவரை நான் எந்த ஒரு கணிணி படிப்பயையும் முடிக்கவில்லை. இருந்தாலும் பலரது வலைப்பூக்களை பார்த்து பார்த்து எனது வலைப்பூவை அழகு படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது வலைப்பூவின் தலைப்பின் படி எனது வாழ்க்கயையும் எனது வலைப்பூவையும் இனி மிக அழகாக்க முயற்ச்சிக்கிறேன்.


"நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும் நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் அழகு."