4
comments
Labels:
காதல்,
குறுஞ்செய்திகள்,
தகவல்,
விகடன்
இந்த வார அவள்விகடனில் வெளிவந்த எங்க ஊர் காலேஜ் பெண்களின் கலக்கல்களை இங்கு கிளிக்கி பாருங்க....
9
comments
Labels:
இணையம்,
வலைப்பதிவு,
வெப்சைட்
இந்த இடைப்பட்ட காலத்தில் நம்ம மச்சான் சக்கரை சுரேஷ் என்னை தொடர் கேள்வி பதில் சங்கிலி பதிவிற்கு அழைப்பு விடுத்திருகிறார். ரொம்ப சந்தோசமாக உள்ளது. இருந்தாலும் சில காலமாக தான் நான் பட்டாசாக எழுதிக்கொண்டிருப்பதால் அந்த அளவிற்கு என்னை பற்றி எழுத தகுதி இல்லை என்று தான் நினைக்கிறேன். (அப்பாடா தப்பிச்சாச்சு). இருந்தாலும் என்னையும் மதித்து சங்கிலி பதிவிற்கு அழைப்புவிடுத்தற்க்கு சுரேஷ்க்கு நன்றிகள் பல.
சரி இப்ப தலைப்பிற்கு வருவோம். நம் ஊரில் உள்ள பிரபலங்கள் மட்டுமில்லமால் உலகத்தில் உள்ள பிரபங்களின் வயதையும் உயரத்தையும் சொல்லும் ஒரு வலைத்தளம் தான் www.agedir.com. இதில் நீங்கள் நம்ம தமிழ் சினிமா நடிகைகளின் உன்மையான(!!!) வயதை காட்டும். நம்ம நமீதா வயது 28ஆம். ரம்யாகிருஷ்ணனின் வயது 41. ஒபாமா வயது 41. ஜார்ஜ் புஷ் வயது 62. மேலும் பலரது வயதை அறிய www.agedir.com
டிஸ்கி: kricons.blogspot.comன் கூகுள் பேஜ் ரேங்க் 3ஆக உயர்ந்துள்ளது.


29
comments
Labels:
கண்டனம்,
பதிவு
நேற்று நமது பிரபல(என்று சொல்லிக்கொள்ளும்) தற்பெருமை(அப்படிப்பட்ட செயலகளை செய்து கொண்டிருக்கும்) பதிவாளரின் பிரபாகரன் பற்றிய பதிவை படிக்கசென்றேன். அவரது அந்த பதிவை மறுத்து ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருந்தார். யார்மேலேயோ உள்ள கடுப்பில் அந்த பிரபல தற்பெருமை பதிவாளார்அனானி ____களா ரீடிப், எண்டிடிவி, தினமலர், விகடன் இணையதளங்களில் போய் ________. இங்கே வந்தால் ______ படுவீர்கள்.
இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில் இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று

இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில் இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று
- கொஞ்சம் நாகரீகமாக எழுதலாமே... அப்படி அனானி கமென்ட் வேண்டாம் என்றால் அந்த ஆப்ஸனையே எடுக்கலாமே???
-
- என்று ஒரு பதில் பின்னூட்டம் கொடுத்தேன். இதில் ஒண்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்க்கு பதில் அவரே ஒரு அனானியாக வந்து (நன்றாக கவனிக்கவும்) அவரே ஒரு அனானியாக வந்து

- Anonymous said...
- _____,
- yaaruda _____.. neethaan__.. unga thalaivan thaan___...
இவ்வாறு கூறுகிறார்.
இதற்கு "என்ன தலைவா என்னை திட்டுவது போல உன்னை நீயே ____ என்று திட்டிக்கொண்டு உன்னை நீயே____பால் அடித்துக்கொள்கிறாயே நீ ரொம்ப நல்லவன் தலைவா"
என்று பதில் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதானால் அப்படியே விட்டுவிட்டேன்.
அவர் பதிவை சென்று படிக்கும் அனைவரயும் ஆடு மாடு என்று அவரே அவர் வலைபதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆம் ////வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்!//// ஆடு மாடு தான் மேயும்!!!
என் வழக்கமான பதிவை எதிர்பர்த்து படிக்க வரும் என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்க்காக. :(
சில அநாகரீகமான வார்த்தைகள் என் பதிவில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சில வார்த்தைகளை நீக்கி உள்ளேன். :(
"இங்கு முதல்வன் படத்தில் கடைசியில் அர்ஜூன் கூறும் வசனத்தை போட்டுக்கொள்ளவும்"
இதற்கு "என்ன தலைவா என்னை திட்டுவது போல உன்னை நீயே ____ என்று திட்டிக்கொண்டு உன்னை நீயே____பால் அடித்துக்கொள்கிறாயே நீ ரொம்ப நல்லவன் தலைவா"
என்று பதில் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதானால் அப்படியே விட்டுவிட்டேன்.
அவர் பதிவை சென்று படிக்கும் அனைவரயும் ஆடு மாடு என்று அவரே அவர் வலைபதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆம் ////வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்!//// ஆடு மாடு தான் மேயும்!!!
என் வழக்கமான பதிவை எதிர்பர்த்து படிக்க வரும் என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்க்காக. :(
சில அநாகரீகமான வார்த்தைகள் என் பதிவில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சில வார்த்தைகளை நீக்கி உள்ளேன். :(
"இங்கு முதல்வன் படத்தில் கடைசியில் அர்ஜூன் கூறும் வசனத்தை போட்டுக்கொள்ளவும்"
3
comments
Labels:
நகர்படம்,
விழிப்புணர்வு,
ஹேல்த்
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. (சிலர் உக்கி போடுவது என்றும் சொல்வார்கள்). நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன். அப்படி போடுவது உங்கள் மூளையின் திறனை அதிகரிப்பதாக சில மருத்துவர்கள் கண்டரிந்துள்ளனர். இப்படி இந்தியாவில் ஆதி காலத்திலேயே கண்டறியப்பட்டது இந்த தோப்புகரணம் மட்டுமல்ல பல் வேறு மூலிகை வைத்தியமும் தான். ஆனால் இதை எல்லம் இப்போது தான்ஆராய்ச்சி செய்து இது நல்லது அது நல்லது என்று வெளிநாட்டினர் நமக்கே கூறி வருகின்றனர். இந்த நகர் படத்தை பாருங்கள் தோப்புகரனம் போட்டால் மூளைக்கு நல்லதாம்.
14
comments
Labels:
இணையம்,
இலவசம்,
மென்பொருள்


லினக்ஸ் லினக்ஸ்ன்னு சொல்றாங்களே அது எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம்ன்னு சொல்லி என் கிட்ட இருந்த பழைய லினக்ஸ் C.D யை எடுத்தேன் அது ஏதோ ஒரு மென்பொருள் நிறுவுவது போலதான் இருக்கும் என்று நினைத்து நானே அதை நிறுவ முயர்சித்தேன்.(அங்க வந்ததுதான் வினை). அதை நிறுவ ஒரு Drive செலக்ட் செய்யுமாறு கேட்டது. நானும் ஒரு மென்பொருள நிறுவ அப்படிதானே கெட்ட்கும் என்று நினைத்து என்னுடைய ஒரு டிரைவை செலக்ட் செய்தேன். (ஆனால் அந்த டிரைவ் Format செய்யப்பட்டுவிட்டது)என்ன காரணமோ தெரியவில்லை பல முறை முயர்சித்தும் அந்த் லினக்ஸ் ஆனது சரியாக என் மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை. சரி அந்த லினக்ஸ் வேணாம் என்று நினைத்து Windowsல் போகலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சரி இதுக்கு மேல் ரிஸ்க் வேணாம் என்று ஒரு Service Engineerஇடம் மடிக்கணினியை சரி செய்துதருமாரு கொடுத்தேன்.
அவரும் அவர் பங்கிற்கு ஒரு டிரவை Format செய்து ஒரு வழியாக சரி செய்து கொடுத்தார். நல்ல வேலை எனது முக்கிய கோப்புகள் அடங்கிய டிரைவ் தப்பித்தது. இருந்தாலும் அந்த டிரைவ்களில் உள்ளது தேவைப்படும் கோப்புகளே. அதை மீட்க ஏதாவது மென்பொருள் உள்ளதா என்று தேடினேன் தேடினேன்... எல்லாம் Format செய்யப்படுவதற்கு முன்னால் உள்ள் கோப்புகளை எந்த மென்பொருளும் கண்டுபிடிக்க வில்லை.மிக நீண்ட தேடலுக்கு பின் கிடைத்ததுதான் Recover My Files மென்பொருள். இதில் நீங்கள் Format செய்த Driveகளில் இருத்தும் கோப்புகளை மீட்கலாம்.
Download Recover My File V3.98
இப்போது என் மடிக்கணினியில் அந்த லினக்ஸை வெற்றிகரமாக நிறுவிட்டேன்.
Subscribe to:
Posts (Atom)


