30 June 2008

சுப்பிரமணியபுரம்- ஒரு ஃபிளாஷ்பேக்

|0 comments
காதுகளை மறைக்கும் ஹிப்பி கிராப், தரையைப் பெருக்கும் பெல்பாட்டம், இரண்டு வார தாடி மண்டிய முகம், கண்களில் எப்போதும் ஒரு மிதப்பு... இதைப் படிக்கும் பலருக்கும், ஒருதலை ராகம் படமும், எண்பதுகளில் தாங்கள் அனுபவித்த இளமைக் காலங்களும் நினைவுக்கு வந்து சிலிர்க்கச் செய்துவிட்டுப் போகும்.அந்த சிலிர்ப்பை மீண்டும் ஒரு முறை அன்றைய இளைஞர்களுக்குத் தரும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ள படம் சுப்பிரமணியபுரம். இநதப் படம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்தே, படத்தைப் பற்றி வரும்...[Readmore]

மன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை

|0 comments
இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்-லைன் மனோ சிகிச்சை அல்லது ஈ-தெரபி வழங்கப்படுகிறது. இது மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிசைகளை விட சிறப்பாக உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வுகளில் கண்டுபிடித்த விவரங்களை ஜர்னல் ஆஃப் மெடிகல்...[Readmore]

28 June 2008

அந்த "வயிறு" யார் தெரியுமா?

|0 comments
ஒரு போட்டி நடந்தது. என்ன போட்டி தெரியுமா? ஒரே மூச்சில் நூறு இட்லிகளைச் சாப்பிட வேண்டும். பல பேர் பாதியிலேயே விலகிக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் விடாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். இவன் சாப்பிடச் சாப்பிட... இன்னொருவன் ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் ஒரு இட்லிக்கு ஒரு கோடு வீதமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் கரும்பலகையில் இடமில்லை. அதைப் பற்றி, சாப்பிடுகிறவனுக்குக் கவலை இல்லை. கோடு போடுகிறவனுக்குத்தான் கவலை! சாப்பிடுகிறவன்,...[Readmore]

26 June 2008

அசெம்பிள்டு கணினி சந்தை ஆதிக்கம்

|0 comments
பொதுவாக கணினி வாங்க வேண்டுமென்றால் பிரபல பிராண்டுகளான டெல், லெனோவா போன்ற கம்பெனிகளை நாடுவதே வழக்கமாக இருந்த நிலையெல்லாம் தற்போது மாறிவிட்டது.கைக்கு அடக்கமான மடிக்கணினிகள், ஏன் செல்பேசியே ஒரு சிறு கணினியாக மாறி வரும் இந்தக் காலக் கட்டத்தில், உதிரிபாகங்களை தனியாக வாங்கி அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அசெம்பிள்டு கணினிகளுக்கு இன்றும் சந்தையில் கிராக்கி இருக்கிறது என்று கூறினால் நம்பவா முடிகிறது. ஆம். நம்பித்தான் ஆகவேண்டும்!2007-ம் ஆண்டில் பிராண்டட்...[Readmore]

24 June 2008

அபாரமான விஷுவல் டிக்‌ஷனரி இணையதளம்

|3 comments
நாம் பல ஆங்கில அகராதியைப் பார்த்திருக்கிறோம். வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுதான் கூறுமே தவிர, அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரிய வராது. ஆனால் மெரியம் வெப்ஸ்டர் அகராதி, சமீபத்தில் அபாரமான விஷுவல் மொழி அகராதியை இணையதளத்தில் துவங்கியுள்ளது.அதாவது பேன்யன் ட்ரீ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அதற்கான பொருளோ அல்லது விளக்கமோ இருக்குமே தவிர அது எப்படியிருக்கும் என்று தெரியாது. ஆனால் புதிய விஷுவல் இணையதளத்தில் ஆலமரம் படம் வரும். அது மட்டுமல்லாது...[Readmore]

22 June 2008

தேடும் கலை...

|0 comments
நம் எல்லொர் வழ்க்கையிலும் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒண்றை தேடியே தீருவோம். வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி ஏதோ தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். இணையத்திலும் அதை நாம் விட்டுவைக்கவில்லை. இப்போது இணையத்தில் தேட மிகவும் பயன் படுத்தப்படும் தேடுதளம் google. இந்த தளத்தில் எப்படி தேடுவது என்று பலருக்கு தெரிவதில்லை அதனால் அவர்கள் வேண்டிய விடை கிடைக்காமல் வேறு எங்கேங்கோ சென்று கடைசியில் அவர்கள் தேட வந்ததையே மறந்து விடும் நிலமைக்கு தள்ளப்படுகின்றர்....[Readmore]

20 June 2008

உங்கள் திருமணத்தை பதிவு செய்திருக்கிறீர்களா?

|0 comments
‘‘அடக் கொடுமையே, அந்தப் பையனும் பொண்ணும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களாமே!’’ஏதோ, வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஜோடிகளுக்கான விஷயம் என்கிற இந்த தொனியில்தான் இன்னமும் நம் ஊரில் பதிவுத் திருமணங்கள் பற்றிய அபிப்ராயம் இருக்கிறது.ஆன்றோரும் சான்றோரும் ஆசீர்வதிக்க, சுற்றமும் நட்பும் சூழ்ந்து நடக்கும் திருமணங்களும்கூட பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ‘திருமணங்களை பதிவு செய்வதுதான் பெண்களுக்கு...[Readmore]

18 June 2008

எந்த காதால் ஹலோ???

|0 comments
கடந்த மாதம் நண்பர் பிகேபி அவர்கள் இடது காதால் ஹலோ... என்கிற பதிவில் இடது காதால் மட்டுமே ஹலோ சொல்லுங்கள் என்று அவருக்கு வந்த மின் அஞ்சல் படத்தையும் வெளியிட்டு அதனால் எற்ப்படும் பாதிப்பையும் பற்றி எழுதியிருந்தார். அதை மறுத்து நண்பர் கார்திக்கேயன் அவர்கள் அப்படி எல்லாம் இல்லை எந்த காதால் ஹலோ சொன்னாலும் 10மணி நேரத்திற்க்கு மேல் பேசுபவர்களுக்கு தான் தான் அந்த பாதிப்பு வரும் என்றும் இந்தியாவி அதை பற்றிய அறிவு கம்மி என்றும் கூறியிருந்தார். இப்பேது தான்...[Readmore]

17 June 2008

பார்வையற்றவர்களுக்கான செல்போன்

|0 comments
செல்போன் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான ஸ்பைஸ், பார்வையற்றவர்கள் எளிதாகபயன்படுத்தும் வகையிலான புதிய செல்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.இதனைத் தெரிவித்த ஸ்பைஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் கவுல், இதற்கான பணியில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறினார்.பார்வையாற்றவர்கள் பயன்படுத்தும் வகையில், பிரெய்லி (braille) நம்பர் பேட் கொண்ட இந்த வகை செல்போன் அடுத்த 3 மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்பைஸ்...[Readmore]

16 June 2008

பெற்றோர் படிக்க வேண்டிய பாடம்

|1 comments
விகடன் பதிப்பாளர் திரு.பா.சீனிவாசன், அவர்கள் இந்த வார விகடனில் எழுதியது....ஊர் மந்தையில் கிராமத்துப் பெரிசுகளும் இளவட்டங்களும் கூடியிருக்க... ''எலேய்! அக்கம்பக்கத்து ஊர் இஸ்கோல்ல எல்லாம் நூத்துக்கு நூறு பசங்க பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணிட்டாங்களாம். நம்ம ஊர் சர்க்காரு பள்ளிக்கோடத்துல மட்டும் நூத்துக்கு இருவது பசங்கதான் பாஸாகியிருக்கானுங்க..!'' என்று செய்தித்தாளோடு ஒருவர் உரக்கக் குரல் எழுப்ப... ''ஒளுங்கா பாடம் நடத்தாத நம்மூரு வாத்திங்களைச் சும்மா விடாக்...[Readmore]

15 June 2008

மதுரை மிக விரைவில்...

|2 comments
எனது மதுரை மிக விரைவில் மெட்ரோ நகரம் ஆகும் என்ற பதிவையும் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பார்ட்-1 பதிவையும் படித்திருப்பீர்கள்... மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பார்ட்-2வை வெளியிடும் முன்னால் அந்த இரண்டு பதிவில் உள்ள படி மதுரை மெட்ரே நகரமாக மாறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது!கடந்த 10வருடங்களாக மதுரை தத்தனேரி பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த பாலம் கட்டி முடிக்க இரண்டு மூன்று வருடம் கூட ஆகலாம்.கடந்த 5வருடங்களாக...[Readmore]

13 June 2008

கணினி வைரஸை தடுக்க புதிய வழி

|0 comments
2001-ம் ஆண்டு கோட் ரெட் என்ற வைரஸ் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளை 14 மணி நேரத்தில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது. தவிரவும் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு உலகம் முழுதும் இழப்பை ஏற்படுத்தியது.தற்போது ஓஹியோ மாகாண தொழில் நுட்ப வல்லுனர்கள் கோட் ரெட் வகை வைரஸ்களை தடுக்க புதிய உத்திகளை கண்டுபிடித்துள்ளனர்.இந்த வைரசை அதன் துவக்க இயக்கத்திலேயே கண்டுபிடித்து விடுவது, அது பல நெட்வொர்க்குகளுக்கு செல்வதற்கு முன்னரே கண்டுபிடித்து விடுவது என்பதே அந்த...[Readmore]

வலைப்பூ கற்றுக் கொடுத்த பாடம்...

|0 comments
நண்பர் பி.கே.பி. அவர்கள் கடந்த பதிவில் கூரியதுபோல் நானும் சிவில் மாணவன் தான். என்ணைப்போன்று பலரும் பல விதமான வலைப்பூக்களை உருவக்கி கொண்டிருக்கலாம். நான் இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்துள்ளாதால் பல விதமான தொழில்நுட்பத்தையும், பல நுனுக்கங்களையும், கற்றுக்கொள்ள ஆறம்பித்துள்ளேன். நண்பர் பி.கே.பி. அவர்களும் என்ணை உற்ச்சாகப்படுத்தியுள்ளார். இதுவரை நான் எந்த ஒரு கணிணி படிப்பயையும் முடிக்கவில்லை. இருந்தாலும் பலரது வலைப்பூக்களை பார்த்து பார்த்து எனது வலைப்பூவை...[Readmore]

12 June 2008

கணிணியில் தமிழ் படும் பாடு...

|2 comments
இப்போதெல்லாம் கணிணியில் தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் சுலபமாகிவிட்டதது. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் தமிழில் அம்மா என்று தட்டச்சப்படும் படி பல வித மென் பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்திதான் இந்த வலைபூவையும் தட்டச்சுகிறேன். இப்படி தட்டச்சு செய்ய வேண்டாம் என்று பல வலைபூ பதிவர்கள் வழியுருத்திவருகின்றனர்.மின் அஞ்சல் வார்த்தையில் "ஞ்" எந்த கீயை அழுத்தவேண்டும் என்று தெரியவில்லை. அதனால் வழக்கம் போல் ஆங்கிலத்தி ஒரு வார்த்தைக்கு Spelling அரிய...[Readmore]

11 June 2008

நீங்கள் வெற்றிகரமான மனிதரா???

|1 comments
ஒரு மிகப் பெரிய தொழிலதிபர். நிற்கக்கூட நேரம் இல்லாதவர். பறந்துகொண்டே இருப்பவர். பல்வேறு இடங்களில் தொழில்! பல தரப்பட்ட தொழில் சந்திப்புகள். வெற்றிகளைத் தவிர வேறு ஏதும் அறியாதவர். அவர் கை வைத்தவை எல்லாம் பொன்னாகும் காலகட்டம்.இவரது கடல் போன்ற பங்களாவில் நுழைவாயிலை ஒட்டிய அறையில் வயதான அம்மா. உண்ணும் உணவைவிட மருந்து மாத்திரைகளின் அளவு அதிகம் என்கிற நிலையில் உடம்பு.காலையில், ``அம்மா! போயிட்டு வர்றேன்!'' என்பதோடு சரி. இரவு திரும்ப வெகுநேரமாகிவிடும். அம்மாவுக்கு...[Readmore]

10 June 2008

எடிஎம்மில் கள்ள ரூபாய் நோட்டுகளாம்....

|0 comments
மக்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குடையது வங்கிகள் மட்டுமே. ஆனால் இப்போழுது அந்த நம்பிக்கையும் சிறிது சிறிதாக சில வங்கிகளின் மோசமான செயல் பாடுகளால் குறைந்துவருகிறது. பல தனியார் மற்றும் அரசுடமை வங்கிகளில் கூட இதுபோன்ற சில குறைபாடுகள் உள்ளன. இந்த மாதிரியான சில சம்பவங்கள் நிகழ்ந்தால் அதை போர்காள அடிப்படையில் தீர்க்கப்பவேண்டும். அப்போது தான் மக்களுக்கு வங்கிகளின் மீதான நம்பிக்கை குறையாமல் இருக்கும்...என்ன கொடுமை இது...துத்துக்குடில் ஒரு தனியார் வங்கி எடிஎம்மில்...[Readmore]

9 June 2008

வேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்...

|1 comments
இணைய தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு இலவச வலைப்பதிவுத் தளங்களை பல இணையதள நிறுவனங்கள் உருவாக்கி அது இன்று மிகப்பெரிய ஒரு ஊடகமாகவே வளர்ந்து நிற்கிறது.பிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது. மாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு...[Readmore]

8 June 2008

மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures பார்ட் 1

|5 comments
என்ன எனது போன மதுரை விரைவில் மெட்ரொ நகரமாக மாறும்... பதிவை படித்து மலைத்துவிட்டீர்களா??? இதையும் படியுங்கள்... மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures...விமான போக்குவரத்து...சுமார் 18000 ச.அடி, ஐந்து தானியங்கி படிக்கட்டுகள் (Escalators), ஏழு லிப்ட், நவீன ஸ்கெனிங் வசதி, முற்றிலும் CCTV’s, முழுவதும் கண்ணாடியாலான வெளிபுற தோற்றம் இவை அனைதும் அடங்கிய முற்றிலும் நவீனமையமான கட்டிடம் ரூ.150 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.விமான ஓடுதளம் (Runway) விரிவாக்கம்.1....[Readmore]

7 June 2008

மெடிக்ளைம் பாலிசி

|0 comments
அவசர காலத்தில் மருத்துவச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோருமே மெடிக்ளைம் எடுக்கிறார்கள். ஆனால், இன்ஷ¨ரன்ஸ் நிறுவனங்கள் செய்யும் குழப்பங்கள் இந்த மெடிக்ளைம் பக்கம் மக்களை வரவிடாமல் செய்கின்றன. ஆனால், சமீபத்தில் உச்சநீதிமன்றம் மெடிக்ளைம் தொடர்பாகக் கொடுத்திருக்கும் தீர்ப்பு குழப்பங்களைத் தவிர்க்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது.யுனைடெட் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தில் 1995-ம் ஆண்டு மெடிக்ளைம் எடுத்த ஒருவர், ஒழுங்காக பிரீமியம் செலுத்தி...[Readmore]

5 June 2008

புதிய யமஹா பைக்...

|3 comments
இப்போது பைக் பிரியர்கள் எங்கே சந்தித்து கொண்டாலும் முதலில் பேசுவது... யமஹா ஆர்15 பைக் பற்றித்தான். இளைஞர்களின் உற்சாகத்துக்கு மேலும் பலம் சேர்ப்பது போல, யமஹா நிறுவனம் சென்னையில் இந்த புதிய ஆர்15 பைக்கை காட்சிக்குவைத்திருக்கிறது. இந்தக் கனவு பைக்கில் 'அட' போட வைக்கும் சமாசாரங்கள் ஏராளம்!சென்னையில் இருக்கும் யமஹா டீலர்கள் அத்தனை பேரும், இந்தக் கனவுபைக்குக்கான முன்பதிவை ஆரம்பித்துவிட்டதை அடுத்து, ஷோரூம்களில் செம கூட்டம்!இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,...[Readmore]

3 June 2008

கோடீஸ்வரராக ஒரு மந்திரவார்த்தை!

|1 comments
ஒரு மந்திர வார்த்தை சொல்லித் தருகிறோம்... அதை ஒருமுறை உச்சரித்தால் போதும்... நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்! என்ன அந்த மந்திர வார்த்தை என்ற பரவசம் பொங்குகிறதா... இதோ குறித்துக்கொள்ளுங்கள்...திட்டமிடல்!'உங்கள் முதல் சம்பளத்தில் எத்தனை ரூபாயைச் சேமிப்புக்கு ஒதுக்கினீர்கள்?' என்று நாற்பதைக் கடந்த வயதில் இருக்கும் பலரிடம் கேட்டால், எத்தனை பேரிடம் உறுதியான, தெளிவான பதில் இருக்கும்? குத்துமதிப்பாகக் கூடச் சொல்லமுடியாமல் தடுமாறுபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக...[Readmore]

2 June 2008

மதுரைக்காரங்க எல்லாரும் மறக்காம படிங்க...

|10 comments
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கோவில் நகரமான மதுரை ஒரு மெட்ரோ நகரமாக மாறும் என்பதற்கு சில நம்பத்தகுந்த காரணங்கள்...1.ரூபாய் 100 கோடி முதலீட்டில் மல்டிபிலேக்ஸ், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் ஆர்கேடுகள் ETL கான்வெண்ஸன் சென்டர் மற்றும் ஷாப்பிங்மால் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..2. சுமார் 2500 ஏக்கர் நிலம் மதுரைக்கு அடுத்துள்ள இளியார்பதி கிராமத்தில் சிப்காட் கையகப்படுதியுள்ளது.3. மதுரைக்கு தெற்குபகுதியில் உள்ள சோலங்குரினி கிராமத்தில் சுமார்...[Readmore]

1 June 2008

செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்

|2 comments
செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக...[Readmore]