1 December 2011

Foreign Direct Investment – சோனியா காந்தியின் அவசர முடிவு ஏன் ? ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போவார்களா ?

இந்தியாவில் வெளிநாட்டு மூலதனத்தை
கொண்டு வரவும், ரூபாய்க்கு எதிரான டாலரின்
விலைமதிப்பைக் குறைக்கவும்,
ரிடெயில் (சிறு வணிகம்) துறையில் -
100 % அந்நிய முதலீட்டை அனுமதிப்பது
என்று திருமதி சோனியா காந்தி அவர்களின்
ஆலோசனைப்படி மத்திய அரசு அவசர அவசரமாக 
ஒரு முடிவை எடுத்துள்ளது.

ஏன் இந்த அவசர முடிவு ?

மேலும் படிக்க இங்கு கிளிக்கவும்



0 comments: