10 June 2008

எடிஎம்மில் கள்ள ரூபாய் நோட்டுகளாம்....

மக்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குடையது வங்கிகள் மட்டுமே. ஆனால் இப்போழுது அந்த நம்பிக்கையும் சிறிது சிறிதாக சில வங்கிகளின் மோசமான செயல் பாடுகளால் குறைந்துவருகிறது. பல தனியார் மற்றும் அரசுடமை வங்கிகளில் கூட இதுபோன்ற சில குறைபாடுகள் உள்ளன. இந்த மாதிரியான சில சம்பவங்கள் நிகழ்ந்தால் அதை போர்காள அடிப்படையில் தீர்க்கப்பவேண்டும். அப்போது தான் மக்களுக்கு வங்கிகளின் மீதான நம்பிக்கை குறையாமல் இருக்கும்...

என்ன கொடுமை இது...


துத்துக்குடில் ஒரு தனியார் வங்கி எடிஎம்மில் 500 ரூபாய் கள்ள நோட்டு ஒருவருக்கு வந்துள்ளது. மேலும் இதை பற்றி அறிய கிளிக்குங்கள்.

இதில் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக wiki.pkp.in மூலம் அறிந்தேன்...
அதை பற்றி மேலும் அறிய கிளிக்குங்கள்

0 comments: